குதிகால் வலி
வலி ஏற்பட காரணம்
- காலை முதல் மாலை வரை ஒயாமல் நடப்பவர்களுக்கும், வீட்டு வேலை அதிகமாக செய்வோருக்கும் குதிகால் வலி ஏற்படுகிறது.
- பொதுவாக, குதிகால் சதை, கணுக்கால் வலி, உள்ளங்கால் கிய அனைத்தும் உடலின் மொத்த பாரத்தை தாங்கும்.
- எலும்புகளும், சதைகளும், அதிகம் உள்ள இடங்களாகும்.
- உள்ளங்கால், கணுக்கால் தசைகள் வலுவிழந்தால் நடக்கவோ, நிற்கவோ முடியாது.
- பின்னர் குதிகால் மற்றும் இடுப்பு வலி அதிகரிக்கும்.
- வலி அதிகரிக்கும் போது எலும்புகளில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்று மருத்துவரை அணுகி எக்ஸ்ரே மூலம் கண்டறியலாம்.
குதிகால் வலி வராமல் தடுக்க
- திராட்சை பழத்தில் அதிக அளவு ஆண்டிஆக்ஸிடண்டுகள் காணப்படுகிறது. வலி ஏற்படும் போது திராட்சை ஜுஸ் பருகினால் வலி குறைவதை காணலாம்.
- சித்தரத்தை, அமுக்காரா, சுக்கு மூன்றையும் சம அளவு எடுத்து, பொடி செய்து கொண்டு இரண்டு கிராம் அளவு காலை, மாலை, இரு வேளையும் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.
- அதிக உடல் எடையும் மூட்டு வலி வர காரணமாகிறது.
- ஹை ஹீல்ஸ் குதிகாலின் லும்பார் முள்ளெலும்பில் அழுத்தம் ஏற்படுத்தி, கீழ் முதுகில் தீவிரமான வலியை உண்டாக்குகிறது.
- இதை தடுக்க உணவில், தானிய வகைகளை அதாவது கொள்ளு, மொச்சை, காராமணி, கம்பு, சோளம், கேப்பை ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளலாம்..
- உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மிகவும் அவசியம்..
குறிச்சொற்கள்:
இந்த இடுகையை பற்றிய தங்கள் கருத்து
{{feedMsg}}
மேலும் சில கட்டுரைகளைப் படிக்கவும்